நன்கொடை

0 Min Read

திண்டுக்கல்லில் திராவிடர் கழக இளைஞர் அணி இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு பயணச் செலவுத் தொகையாக நன்கொடை பொதிகை ராஜேந்திரன் ரூபாய் 1000த்தை பயணத் தலைவர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை, மாவட்ட இளைஞரணி வல்லரசு மற்றும் தோழர்கள் உடன் இருந்தார்கள்.

– – – – – –

பெரியபாளையம் திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் VB.தர்சினி தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். ஷீமேக்கர் லேவி உடன் இருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *