திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் இன்று காலை (19.7.2024) சர் ஜான் மார்ஷல் சிந்துசமவெளி என்பது திராவிடர் நாகரிகமே என்ற அறிக்கையின் நூற்றாண்டில் (1924–2025) ‘சிந்து திராவிட நாகரிகம்’ சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் அ.கருணானந்தன் நோக்கவுரையாற்றினார்.