நன்கொடை

viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெ.தர்மலிங்கம் (வயது 92) அவர்களின் இரண்டாம் ஆண்டு (22.7.2024) நினைவு நாளையொட்டி அவரது மகன் தா.ராஜேந்திரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *