கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கழகத்தில் இணைந்த தோழர்கள்

1 Min Read

கோபி, ஜூலை 18- கோபி கழக மாவட்டத்தில் அரசுப் பணியில் இருந்து பணி நிறைவு பெற்ற தோழர்கள், திராவிடர் கழகத்தில் இணைந்த தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த தோழர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்று, பாராட்டும் விழா மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கோபி மாவட்ட காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லத்தில் 7.7.2024 அன்று கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.கந்தசாமி தொடக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் வெ.குமாரராஜா பாராட்டி சிறப்புரையாற்றினார்.
கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், இரா.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசுப் பணியில் பணி ஓய்வு பெற்றதால் பாராட்டி வர வேற்கப்பட்டவர்கள்:
அ.பொன்முகிலன், காப்பாளர், பெரியார் – அண்ணா நினைவகம், ஈரோடு. வெ.குணசேகரன், சாலைப் பணியாளர், கோபி.. ப.காசி விசுவநாதன், பணி- ஆய்வாளர், நீர்வளத்துறை, பவானி சாகர் அணை. பெ.கந்தசாமி, மருத்தவம் சாரா மேற்பார்வையாளர், நடுப் பாளையம்.
பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த ஆசிரியர்கள்
மு.வெள்ளைதுரை, (முதுநிலை ஆசிரியர்), க.பழனிச்சாமி, (ஆசிரி யர்), த.விஜயசங்கர் (உடற்க்ல்வி ஆசிரியர்), எஸ்.எஸ்.மாணிக்கம் (ஆசிரியர்), பொ.சாந்தி (தலைமை ஆசிரியை), சுமதி (ஆசிரியை), ப.நித்யா (ஆசிரியை), சா.சத்யாவதி (ஆசிரியை), க.சீதாலட்சுமி (ஆசிரியை), வீ.சென்னியங்கிரி (ஆசிரியர்), ப.அருள் (தலைமை ஆசிரியர்)

திராவிடர் கழகத்தில்
இணைந்த தோழர்கள்
1. பழனிச்சாமி (சதுமுகை), 2.கே.எம்.மூர்த்தி (கெம்ம நாயக்கன் பாளையம்), 3. தன்ராஜ் (சதுமுகை), 4. கே.கோவிந்தன் (நல்லாமூப்பனூர்), 5. நாகராஜ் (தத்தப்பள்ளி), 6. முருகேஷ் (சதுமுகை).

கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் எனும் கழக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது எனவும், விடுதலை சந்தா அதிகம் சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ப.வெற்றிவேல் (இளைஞர் அணி துணைச் செயலாளர்) நன்றியுரையாற்றினார்.
சி.அறிவுச்செல்வி, சி.மதிவதனி, சீனு, தமிழ்ச்செல்வி, மதிவாணன், த.சிவபாரதி, மா.சூர்யா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *