ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்

Viduthalai
0 Min Read

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சசிகுமார் குருநாதன், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் அவரின் தந்தை குருநாதன். (17.07.2024, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *