அநீதிக்குக் காரணம்

Viduthalai
0 Min Read

இந்நாட்டில் அநீதியும், நாணயக் குறையும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும்.
(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.130)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *