பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர் விபத்தில் மறைவு மனைவிக்கு காப்பீடு ரூ. 2 இலட்சம் வழங்கப்பட்டது

viduthalai
0 Min Read

வல்லம், ஜூலை 17- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் உயிரிழந்த இக்கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் எம்.வீரமணியின் மனைவி எஸ்.கிருத்திகாவிடம் விபத்து இழப்பீடாக யுனைடெட் இந்தியா (United India Insurance Company Pvt. Ltd.) காசோலையை கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் மூலம் பெறப்பட்ட ரூ.2,00,000/-க்கான இரா.மல்லிகா வழங்கினார்.

இந்நிகழ்வில் இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணை முதல்வர் மற்றும் துறைத்தலைவர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *