தலைப்பிள்ளைகளின் கூடுகை நட்புக்கு வயது 43

0 Min Read

அரசியல்

பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க ஆண்டில் (First Batch) பயின்ற மாணவிகள், 43 ஆண்டுகளுக்குப் பிறகு, ’தலைப்பிள்ளைகளின் கூடுகை – நட்புக்கு வயது 43’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் கூடிக்களித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மேனாள் மாணவர்களுடன் மிகுந்த உற்சாகத்துடன், 43 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பழைய நினைவுகளை பேசி மாணவர்களை வியக்க வைத்தார். தொடர்ந்து அனைவரும் ஆசிரியருடன் குழு படம் எடுத்துக்கொண்டனர். (பெரியார் திடல், 15.08.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *