நாள்: 17.7.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி
இடம்: மாண்ட்போர்ட் பள்ளி அரங்கம்,
படேல் சாலை, பெரம்பூர், சென்னை
வரவேற்புரை: பா.அறிவழகன்
முன்னிலை: புலவர் சாமி நாகப்பன்
(தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக)
ச.இன்பக்கனி (திராவிடர் கழகத்
துணைப் பொதுச் செயலாளர்)
பா.கார்த்திகேயன் (சென்னை மாவட்ட
தலைவர் தி.இ.த.பேரவை)
பெ.தமிழினியன் (அமைப்புச் செயலாளர், விசிக)
தலைமை: வழக்குரைஞர் சு.குமாரதேவன்
(சட்ட ஆலோசகர் ‘பாசறை முரசு’)
நூலை வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: டி.கே.எஸ்.இளங்கோவன்
(தலைவர், திமுக செய்தித் தொடர்புக் குழு)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், தமிழ்நாடு சமூகநீதிக் கண்காணிப்புக் குழு)
எழுத்தாளர் என்.எஸ்.பிரதாப் சந்திரன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
ஏற்புரை: பாசறை மு.பாலன்
நன்றியுரை: பா.தமிழரசன்
– – – – –
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
சர். ஜான் மார்ஷல் அறிக்கையின்
நூற்றாண்டு (1924-2024) சிறப்புக் கருத்தரங்கம்
நாள்: 19.7.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை
தலைப்பு: சிந்துவின் திராவிட நாகரிகம்
தலைமையுரை: பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன்
(தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
நோக்கவுரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
(செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் ஆர்.சரவணன்
(இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
சிறப்புரை: முனைவர் அமர்நாத் இராமகிருஷ்ணா
(தொல்லியலாளர், சென்னை)
வாழ்த்துரை: பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம்
(தலைவர், இந்திய வரலாற்றுத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்)
கருத்துரை: முனைவர் வெ.மாரப்பன்
(வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை)
முனைவர் இ.மாரிமுத்து
(முதல்வர், எம்.ஜி.ஆர். கலை & அறிவியல்
கல்லூரி, குடவாசல்)
முனைவர் ப.குமரன்
(சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்)
சிறப்புரை:
ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்)
நன்றியுரை: முனைவர் அ.ரஷீத்கான்
(துணைச் செயலாளர்,
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
– – – – –
மணவழகர் மன்றத்தின் 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழா
நாள்: 19.7.2024 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-108
வரவேற்புரை: கே.கன்னியப்பன்
(செயலாளர், மணவழகர் மன்றம்)
தலைமை: கே.ஞானப்பிரகாசம்
(மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்)
முன்னிலை: அரு.இல.சுந்தரேசன்
(மூத்த வழக்குரைஞர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
சா.பீட்டர் அல்போன்ஸ்
(தலைவர், மாநில சிறுபான்மை ஆணையம்)
கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா))
பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்
(தேசிய தலைவர், இந்திய முஸ்லீம் லீக்)
நன்றியுரை: சு.கருணாநிதி
(துணைச் செயலாளர், மணவழகர் மன்றம்)