தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொல்காப்பியர் சதுக்கத்தில் தெருமுனை கூட்டம்

Viduthalai
3 Min Read

அரசியல்

தஞ்சாவூர், ஆக. 19 – தஞ்சை தெற்கு ஒன்றியச் சார்பில் தொல்காப்பியர் சதுக்கத்தில் தெருமுனை கூட்டம் 16.08.2023 புதன் அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொல்காப்பியர் சதுக்கத் தில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, “தகைசால் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு விழா தெருமுனைக்கூட்டம், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர் தலைமையிலும், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட ப.க. துணை தலைவர் ஜெ.பெரியார்கண்ணன், மாவட்ட ப.க. துணை செயலாளர் ஆ.லெட்சுமணன் ஆகியோர் முன் னிலையிலும் நடைபெற்றது.அழகு இராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், 32ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், தி.மு.க. ஜி. லெனின், தலைமை கழக அமைப் பாளர் குடந்தை க.குருசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.இராஜ வேல், மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, ஆகி யோர் கருத்துரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடக்கவுரையாற்றி னார். திராவிட நாற்று கோவை இரா.அன்புமதி, கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் ஆகியோர் சிறுப்புரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தின் தொடக் கத்தில் முக்கரை க.சுடர்வேந்தன் மூடநம்பிக்கைகளை முறியடிக் கின்ற வகையில் மந்திரமா? தந்தி ரமா? எனும் அறிவியல் நிகழ்ச்சியினை நடத்தி விளக்கமளித்தார்.

திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பெரியார் சமூக காப்பணி இயக்கு நர் தே.பொய்யாமொழி, மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் ச.அஜிதன், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணக்குமார், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை கவுதமன், மாவட்ட தொழிலாள ரணி தலைவர் ச.சந்துரு, நீடாமங் கலம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணி தலைவர் வீரமணி, தஞ்சை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ந.காமராஜ், அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், உரத்தநாடு ஒன் றிய தலைவர் த.ஜெகநாதன், தஞ்சை மாநகர அமைப்பாளர் செ. தமிழ்செல்வன், தஞ்சை நகர ப.க. தலைவர் இரா.வீரக்குமார், கரந்தை பகுதி தலைவர் விஜயன், கீழவாசல் பகுதி தலைவர் பரமசிவம், உரத்த நாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், உரத்தநாடு ஒன்றிய மேற்கு பகுதி செயலாளர் இரா. மோகன்தாஸ், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் இர.மணி கண்டன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் இர.மகேந்திரன், மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் ஏ.விடுதலையரசி, தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார் செல்வம், தஞ்சை மாநகர இளை ஞரணி துணை செயலாளர் ஆட்டோ செந்தில், மகளிரணி தோழர் இளவரசி பொய்யாமொழி, கழக தோழர்கள் முருகேசன், திரா விடசெல்வன், முனைவர் சவுந்த ராஜன், ஒக்கநாடு மேலையூர் பால கிருஷ்ணன், நெடுவாக்கோட்டை கு.லெனின், பொறியாளர் ஏலு மலை, மாணவரணி தோழர்கள் நிலவன், இராகுல், கனிமொழி, ம.ஓவியா, விசிறி சாமியார் முருகன், 33ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் ஜி.சி.ஷி.வனிதா செல்வக்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஷி.நி.சிவக் குமார் மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *