எல்லாக் காரியங்களும் வலுத்தவன் காரியமாக நடப்பதுடன், அரசாங்கமும் வலுவானதாக இருக்க முடிகிறதா? பார்ப்பனர், செல்வவான்கள், தொழிலதிபர்கள் தயவு வேண்டியிருக்கும் ஜனநாயகமாகயிருப்பதால் அரசாங்கம் நீதியாய், நடுநிலைமையாய் இயங்குவதென்பது இயலக் கூடியதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’