பெரியாரியல் பேராசிரியர் காளிமுத்துவின் மகள் தென்றல் – ராஜேந்திரன் ஆகியோரின் புதிய இல்லமான பொதிகை இல்லத்தினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: பேராசிரியர் காளிமுத்து குடும்பத்தினர், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சி. தங்காத்தாள் உள்ளனர். (கோவை – நரசிம்ம நாயக்கன் பாளையம் 20.8.2023)
பெரியாரியல் பேராசிரியர் காளிமுத்துவின் மகள் தென்றல் – ராஜேந்திரன் ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா
Leave a comment