நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் மாநில திராவிடர் கழக இளஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அஜெ.உமாநாத், தலைமை கழக சொற்பொழிவாளர் திருவாரூர் இளம் புயல் தே.நர்மதா மற்றும் தோழர்களை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கபட் டது. தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி வழி அனுப்பி வைத்தார்.