13.7.2024 அன்று காலை 11.30மணி அளவில் நிலக்கோட்டை பகுதியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாசு அவர்கள் 500 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் தென்காசி மாவட்ட தலைவர் வீரன் அவர்களிடம் பெற்றுக்கொண்டார். பயணத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன், பயண ஒருங்கிணைப்பா ளர் சு.இனியன், தலைமை கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் காஞ்சி துரை உள்ளிட்ட கழக தோழர்கள் உடனிருந்தனர்.
நான்காம் குழு
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைப் பயணம் தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை பொள்ளாச்சி நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சி. மாரிமுத்து தலைமை தங்கினார். வழக்குரைஞர் இமயவர்மன், வழக்குரைஞர் பிரபாகரன், பொறியாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தாராபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் செழியன், மாவட்டத் துணைச் செயலாளர் சிவராஜ், மாவட்ட அமைப்பாளர் சு ஆனந்தசாமி, நகரச் செயலாளர் அர.நாகராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் வி.வருண், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், மாவட்ட மாணவரணி தலைவர் வின்சென்ட், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கி.கதிரேசன், அஜித் குமார், சுரேஷ், வழக்குரைஞர் பிரபாகரன் மற்றும் சபரி கிரி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட தோழர்கள் பரப்புரைப் பயணத்திற்கு ஆதரவு தந்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அவர்கள் பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். அங்கிருந்து இருசக்கர வாகனப் பேரணி கிணத்துக்கடவு சென்றது. கோவை கழக மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் மா.சந்திரசேகர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். ஆ.பிரபாகரன் மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, நகரத் தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மத்திய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன், மற்றும் தமிழ் முரசு, வெங்கடேஷ், வெற் றிச்ச ெல்வன்,சிவக்குமார் உள்ளிட்ட தோழர் கள் கலந்து கொண்ட னர். மாநில ஒருங்கிணைப் பாளர் இரா ஜெயக்குமார் அவர்கள் பரப்புரைப் பயணத்தை தொடங்கி வைத்தார். பரப்புரைப் பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைப் பயணம் தாராபுரம் நான்காம் குழுவின் பரப்புரை பயணம் – கோவை கழக மாவட்டம் உக்கடம் கோவை கழக மாவட்டம் உக்கடம் பகுதியில் மாவட்ட தலைவர் மா.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆ பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, நகர தலைவர் செந்தில்நாதன், மகளிர் பாசறை கவிதா, குரு, நிலக்கடை செல்வம், இருதய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் மத்திய அரசு, மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைச் செயலாளர் காளிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் குமரேசன், மற்றும் தமிழ் முரசு, வெங்கடேஷ், வெற்றி ச்செல்வன்,சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் அவர்கள் பரப்புரை -பயணத்தை தொடங்கி வைத்தார். பரப்புரை பயணத்தில் கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.