வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ரயில் மறியல்!

Viduthalai
0 Min Read

ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 கிரிமினல் சட்டங்களை எதிர்த்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *