கழகக் களத்தில்…!

3 Min Read

14.7.2024 ஞாயிற்றுக்கிழமை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
அரியலூர்
மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி துணை செயலாளர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.கார்த்திக் (மாவட்ட இ.அ. தலைவர்), லெ.தமிழரசன் (மாவட்ட இ.அ. செயலாளர்) *தொடக்கவுரை: க.சிந்தனைசெல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரையாளர்கள்: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரண துணை செயலாளர்), தே.நர்மதா * நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (ஒன்றிய இ.அ. தலைவர்).

இரண்டாம் குழு
முற்பகல் 11 மணி – ஒக்கநாடு கீழையூர் – த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர், உரத்தநாடு) – மாநல்.பரமசிவம்
முற்பகல் 12 மணி – உரத்தநாடு அண்ணா சிலை – பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர், உரத்தநாடு) – பு.செந்தில்குமார்
பிற்பகல் 2 மணி – மேலஉளூர் – இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத் தலைவர், உரத்தநாடு) – அ.சுப்பிரமணியன்.
மாலை 3 மணி – தஞ்சாவூர் அஞ்சலக நிலையம் – பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர், தஞ்சை) – செ.தமிழ்ச்செல்வன்
மாலை 4 மணி – கண்டியூர் பெரியார் சிலை – ச.கண்ணன் (ஒன்றியத் தலைவர், திருவையாறு – இரா.மதுரகவி
மாலை 5 மணி – திருவையாறு தேரடி – துரை.ஸ்டாலின் (ஒன்றியச் செயலாளர், திருவையாறு) – ஆ.கவுதமன்.
முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக்கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * பயணக்குழுத் தலைவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞணிச் செயலாளர்) *பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தே.நர்மதா.

மேட்டூர் சின்னபார்க்
மாலை 5 மணி* இடம்: மேட்டூர் சின்னபார்க் * தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் * தொடக்கவுரை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.கலையரசன்.

15.7.2024 திங்கள்கிழமை
பெரம்பலூர்
காலை 9 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * பயணக்குழுத் தலைவர்: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தே.நர்மதா *நன்றியுரை: செ.தமிழரசன் (இளைஞரணி மாவட்ட தலைவர்).

அரூர்
காலை 9.30 மணி – அரூர் கச்சேரி ரோடு, காலை காலை 11 மணி – அரூர் பேருந்து நிலையம், காலை 11 மணி – மொரப்பூர் பேருந்து நிலையம், பகல் 12 மணி – கடத்தூர் பேருந்து நிலையம், பகல் 11 மணி – பொம்மிடி இரயில் நிலையம் முன், பகல் 1.30 மணி – பையர்நத்தம் பேருந்து நிறுத்தம், பகல் 2.00 மணி – வெங்கடசமுத்திரம் பேருந்து நிறுத்தம், பகல் 2.30 மணி – பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையம் *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *