நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் நன்கொடை – புத்தகம் விற்பனை

0 Min Read

பெரியநாயக்கன்பாளையம் மேனாள் திமுக பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அவர்கள் தாராபுரம் நீட் எதிர்ப்பு பரப்புரை குழுவிற்கு ரூ.5000 பயண செலவாக கழக பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் அவர்களிடம் அளித்தார். மேலும் நீட் எதிர்ப்பு ஏன்? நூறு புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *