13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் வத்தலகுண்டு நகர செயலாளர் சுந்தர் 200 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன்,மாவட்ட செயலாளர் காஞ்சி துரை, மதிமுக ஒன்றிய செயலாளர் மருது ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books