மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.
‘குடிஅரசு’ 23.10.1943
மனிதன் யார்?
Leave a Comment