தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம்

1 Min Read

சென்னை, ஆக .20 தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் அய்ஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், வருவாய்த்துறை செயலாள ராக ராஜா ராமன் அய்ஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செய லாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செய லாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட் டுள்ளார். 

தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை ஆணை யராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப் பட்டுள்ளார். வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் அய்ஏஎஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *