பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் மகள் காவியா, புதிதாக பணிவாய்ப்பு பெற்று அய்தராபாத் செல்வதின் மகிழ்வில், “பெரியார் பிஞ்சு” வளர்ச்சி நிதியாக ரூ. 1000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தார். உடன் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ. வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில துணைத் தலைவர் கோ .ஒளிவண்ணன். (பெரியார் திடல், 10.07.2024).