நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

1 Min Read

திராவிடர் கழகம் நடத்தும்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு

நாள்: 13.7.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணி
இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி
தலைமை: சி.மாரிமுத்து
(பொள்ளாச்சி கழக மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை:வழக்குரைஞர் இர.திவ்யா வாசுகி (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்)
முன்னிலை:பொறியாளர் தி.பரமசிவம் (மாவட்ட காப்பாளர்), ம.சந்திரசேகர் (கோவை மாவட்டத் தலைவர்)
நோக்கவுரை:தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டி உரை: கே.ஈஸ்வரசாமி
(பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்)
நன்றியுரை: அ.இரவிச்சந்திரன்
(மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம்
பொள்ளாச்சி கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *