உரத்தநாடு ஒன்றியம் ஆதனக்கோட்டையில் கழக தெருமுனைக்கூட்டம்

2 Min Read

அரசியல்

உரத்தநாடு, ஆக. 20 – 17.08.2023 அன்று மாலை 6.30 மணியளவில், உரத்தநாடு ஒன்றிய மேற்குபகுதி திராவிடர் கழகத் தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற் றது. 

தி.மு.க. கருக்கடிப்பட்டி கிளைச் செயலாளர் சிவஞானம் வரவேற்புரையாற்றினார்.

உரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், மாநில இளைஞரணி துணை செயலா ளர் முனைவர் வே.இராஜவேல், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஆதனக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அ.ரெங்கராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன் றிய செயலாளார் சு.கோவிந்த ராஜ், திராவிடர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மேனாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செல்வி சிவஞானம், திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் குடந்தை க.குருசாமி, திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் கருத்துரையாற்றினர். 

உரத்தநாடு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன் தலைமையேற்று உரையற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் சிறப்புரையாற் றினார்.

மாநில பெரியார் வீர விளை யாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன் பொதுக் கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்தினார். உரத்தநாடு ஒன் றிய மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ் நன்றியுரை யாற்றினார். 

திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோ.திருமுருகன் இப்பொதுக் கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு, உரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், உரத்தநாடு நகர துணைச் செயலாளர் இரா.இராவணன், உரத்தநாடு ஒன்றிய கிழக்குப் பகுதி செயலாளர் துரை. தன்மானம், நெடுவை வெ.விமல், கு.லெனின், ஒக்கநாடு மேலையூர் பாலகிருஷ்ணன், தென்னவன், பெரியார் நகர் சக்திவேல், பகுத்தறிவாளர் கழக தோழர் வீர.இளங்கோவன், மதிமுக ஒன்றிய பொருளாளர் திரு மூர்த்தி, தெற்கு காங்கிரஸ் வட் டார தலைவர் டி.ஏ.டி.அய்யப் பன், திமுக மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் கி.ஆனந்த குமார், சி.பி.அய். நிர்வாக குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஆதனக்கோட்டை கிளைச் செயலாளர் ராஜசேகரன், ஆயங்குடி கிளைச் செயலாளர் சாமி பன்னீர்செல்வம் ஆதனக் கோட்டை செல்லத்துரை மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *