கடவுளைக் குற்றம் சொல்கிறானே இவன் என்று எவன் நினைக்கிறானோ அவனை விட மடையன் எவனாவது இருப்பானா? அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கிறேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய நானாகச் செய்கிறேன் என்று நம்பலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’