நன்கொடை

0 Min Read

*வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் அவர்களின் துணைவியார் ச.சூரியகலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (12.7.2024) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

*சிவகிரி, தண்டாம்பாளையம், பொரிச்சிபாளையத்தைச் சேந்த மு.கோபி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளார். நன்றி!

நன்கொடை

*ஊரப்பாக்கம் நடத்துநர் தி.போ.க. மறைந்த கோ.தமிழ்வாணனின் முதலாம் ஆண்டு நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக அவரது இணையர் ஊரப்பாக்கம் விஜயா வழங்கினார். நன்றி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *