சென்னை – வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (20.8.2023) ‘நீட்’டுக்கு எதிராக நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறப்போருக்குத் தலைமையேற்ற தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் – உதயநிதி ஸ்டாலின் அவர்க ளுக்கு பொன்னாடை அணிவித்து, கழகப் புத்தகங்களை வழங்கி, பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார். தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன், தயாநிதிமாறன், தி.மு.க., மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன், தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு, தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
‘நீட்’டை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் பட்டினிப் போர் : தமிழர் தலைவர் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books