கே.பாலகிருஷ்ணன் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைவு

0 Min Read

தமிழர் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்

சிதம்பரம், ஜூலை 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் (வயது 70) அண்ணாமலை நகர் சிதம்பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் பூ.சி.இளங் கோவன் மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன் ஆகியோர் பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணனின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கே.பாலகிருஷ்ணன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *