நூல் வெளியீட்டு விழா

1 Min Read

நாள்: 14.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
இடம்: ஹேஷ் ஆறு உணவக் கூடம் (#6 Hotel) மேட்டுப் பாளையம் சாலை, கங்கா மருத்துவமனை அருகில், கோவை
ஆங்கில நூலின் மொழியாக்க நூல்கள்:
1. பெனிட்டோ முசோலினி – வாழ்க்கை வரலாறு
2. இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச்செரிவு மற்றும் பத்து விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம் அறிவியல் மேதை ஜி.டி. நாயுடுக்கு காணிக்கை
பேரா.மு.வி.சோமசுந்தரம் அவர்களின்
93ஆவது அகவைத் துவக்கம்
இணையர் சோ.வச்சலா அகியோரின் 67ஆவது இல்வாழ்க்கைத் துவக்கம் மகிழ்வாக வெளியீடு
தலைமை: ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை
பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்)
சிறப்பு விருந்தினர்: ஆ.வந்தியத்தேவன்
(மதிமுக கொள்கை விளக்க அணிச செயலாளர்)
ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், தஞ்சாவூர்)
நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
முனைவர் வா.நேரு (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *