கேரள மாநிலம் வைக்கம் சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, வைக்கத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளையும் கூறினார்.
தொலைப்பேசியில் தொடர்புகொண்ட தமிழர் தலைவர்
Leave a comment