பெரியார் விடுக்கும் வினா! (1370)

Viduthalai
0 Min Read

தமிழர்களுக்காக – நம் மக்களுக்காகத் தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றித் தொண்டாற்றி வருகிறேன். அதனாலன்றி மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்ற முடியுமா? அப்படி ஆற்றும் தொண்டு “உண்மையான தொண்டு” ஆகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *