திண்டுக்கல் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர் மறைந்த பூவலிங்கம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Viduthalai
0 Min Read

அரசியல்

திண்டுக்கல் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர் மறைந்த பூவலிங்கம் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திண்டுக்கல் வீரபாண்டியன், கமல்நாத், முத்துமாணிக்கம், நாகராஜன், முருகன், மணி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *