புதிய மகிழுந்து – தமிழர் தலைவர் வாழ்த்து

viduthalai
0 Min Read

காரைக்குடி சுயமரியாதை சுடரொளி என்.ஆர்.சாமி -பேராண்டாள் குடும்பத்தின் நான்காம் தலைமுறையும், மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி- செயலெட்சுமி ஆகியோரின் பேரனுமான மென்பொருள் பொறியாளர் என்ஆர்எஸ்.பி.ஜா.டார்வின்தமிழ் புதிதாக வாங்கிய மகிழுந்தை பார்வையிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தினார்.

சுயமரியாதை இயக்கம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை தம் வாழ்வியலாக கொண்டவர்கள் என்றும் சிறப்புடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்! (தஞ்சாவூர், 6.7.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *