ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய   முக்கிய செய்திகள்

21.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்ட வேண்டும்: பட்டினிப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட சீனா ஆக்கிர மிக்கவில்லை” என்று பிரதமர் மோடி கூறியது முழுப் பொய் என லடாக்கில் ராகுல் காந்தி பேட்டி.

* உண்மையான ஜாதியற்ற சமூகத்திற்கு, முதலில் நாம் பிரச்சினையை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அனுபவத்தை மறுப்பது அவநம்பிக்கையின் இடைவெளியை விரிவுபடுத்துகிறது என்கிறார் பேராசிரி யர் அதிதி நாராயணி பஸ்வான்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், ஒரு முஸ்லீம் இந்த நாட்டில் இருக்கும் வரை பிரிவினை முழுமையடையாது என்று ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா அவதூறு பேச்சு – காவல் துறையினர் போராட்டத்தை பாதியில் நிறுத்தினர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *