“மானமும் அறிவும்” கருத்தரங்கம்

1 Min Read

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 428ஆவது வார நிகழ்வு 6.7.2024 அன்று மாலை 07-00 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கி ணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலை யில் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

அம்பத்தூர் தெற்கு பகுதி திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் கு.சங்கர், ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் அரவிந்தன், கருப்பசாமி, ஆறுமுகம், ஹரிதாஸ், சசிகுமார், கார்த்தி, ஜெயலட்சுமி, கெஜலட்சுமி, பிச்சை மணி, உதயசூரியா, பூம்பொழில், தமிழ் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக வழக்குரைஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *