பெரியார் விடுக்கும் வினா! (1368)

viduthalai
0 Min Read

சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா – இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பாரா – இல்லையா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *