வடகுத்து பெரியார் படிப்பகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

வடகுத்து, ஜூலை7- வடகுத்து பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி 92ஆவது நிகழ்வு 29.6.2024 அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

கிளைத் தலைவர் தங்க பாஸ்கர் தலைமை ஏற்க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட் டல் ராமநாதன் அனை வரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கடலூர் மாவட்ட செயலாளர் கவிஞர் க.எழிலேந்தி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ. வேலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நா.உதயசங்கர், வா. சேகர், வடலூர் கோ.இந்திரஜித், கடலூர் மாதவன், இரா சின்னதுரை, வடலூர் குணசேகரன், முருகன், க.சேகர், பண்ருட்டி செ.முனியம்மாள், இரு.ராஜேந்திரன், செல்வராசு, தர்மலிங்கம், கோபால், சந்திரசேகரன், திராவிடன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் இரா. கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *