மறைவு

1 Min Read

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நல்லாசிரியர் தங்க.சிவ மூர்த்தி அவர்களின் மாமனாரும், மாவட்ட ப.க. ஆசிரியரணிஅமைப்பாளர் ஆசிரியர் சிவசக்தி மற்றும் கழகத் தோழர் வேளாண் அலுவலர் ஆத்தூர் வேல்முருகன் ஆகியோரது தந்தையுமான திமுக முன்னோடி இருங்களாக்குறிச்சி இரா. விசுவநாதன் (வயது 76) அவர்கள் நேற்று (5.7.2024) காலை இயற்கை எய்தினார்.அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (6.7.2024) காலை 10 மணியளவில் இருங்களாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– – – – –

மறைவு
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி நகர் திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் தொண்டர் நாகராஜ் நேற்று (5.7.2024) வயதின் முதுமை காரணமாக இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *