மலேசிய தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு

Viduthalai
0 Min Read

மலேசியா பேரா மாநிலம், செலாமா நகர தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *