திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.12000 கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, குமரி மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திராமணி அவர்கள்.