புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு : 997 கவிஞர் மா.மதிமாறன் எழுதிய பூணூல், இந்தியத்தாய், திரைக்கனிகள் புத்தகங்கள் வெளியீட்டு விழா

0 Min Read

நாள்: 08.07.2024 – திங்கள் மாலை 6:30
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்
புத்தங்களை வெளியிட்டுஉரை:வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
பெற்றுக்கொண்டு உரை:உடுமலை வடிவேல், இசையின்பன்
பாராட்டுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
ஏற்புரை: கவிஞர் மா.மதிமாறன்
நன்றியுரை: தேன்மொழி
நந்தன் பதிப்பாளர், தமிழிசை பதிப்பகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *