ஏர்வாடியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடையில், தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆ.ஆவுடையப்பன் அவர்கள், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்தார் (ஏர்வாடி, 5.7.2024).