பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 17ஆம் ஆண்டு (5.7.2024) நினைவு நாளையொட்டி அவரது மகன் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.