வருந்துகிறோம்

0 Min Read

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் ஜெ.ராமலிங்கம் (வயது 95) இன்று (4.7.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு 8 ஆண்டுகளாக அவர் பணி யாற்றியதை நினைவு கூர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.

இறுதி நிகழ்வு – சென்னை அண்ணா நகர் கிழக்கு, 9ஆவது தெரு, எஃப் 187இல் (4ஆவது மாடி) அவர் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் 7.7.2024 அன்று காலை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9841106364

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *