அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? என்றால், ‘காசிப் புராணத்தில் இதை அறிவைக் கொண்டு ஆராய்ந்தால் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கா ளாக வேண்டும் என்று போட்டிருக்கிறதே’ என்பான். இப்படிப் பகுத்தறிவைக் கொண்டு ஆராயப் பயப்படுகின்ற ஆத்திகர்களெல்லாம் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’