7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செ.காத்தையன் நினைவேந்தல்

0 Min Read

தென்கொண்டார் இருப்பு: முற்பகல் 11 மணி * இடம்: தென்கொண்டார் இருப்பு இல்லத்தில். *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * முன்னிலை க.குருசாமி (மாநில அமைப்பாளர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * படத்திறப்பாளர் இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
* நினைவுரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை டாக்டர் பா.சுகனேஷ்வரன் (தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *