நெய்வேலி புத்தகக் கண்காட்சி- 2024 (5.7.2024 முதல் 14.7.2024 வரை)

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நடத்தும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 68 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-
புத்தகக் கண்காட்சி திடல்,
வட்டம் – 11, நெய்வேலி – 3.
புத்தகக் கண்காட்சி நேரம்:-
வார நாட்களில்:
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
விடுமுறை நாட்களில்:
காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%)
தொடர்புக்கு:- 97913 10318.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *