பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் (குற்றாலம் 4.7.2024)

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

45 ஆவது ஆண்டாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (4.7.2024) தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், காப்பாளர் டேவிட் செல்லதுரை, தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, தூத்துக்குடி மாவட்டக் கழகக் காப்பாளர்
பால்.ராசேந்திரம், மாநில ப.க. துணைத் தலைவர், கே.டி.சி.குருசாமி ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *