ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம் பொறுப்பாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் அமைப்பு சாரா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பா.வெற்றி செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன், ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். பிறகு ஒசூர் சாராட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books