தந்தை பெரியார் நினைவிட வளாகத்தில், சகிலா-தமிழேந்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 23.8.2023)