பெரியார் விடுக்கும் வினா! (1364)

viduthalai
0 Min Read

கட்சிகளும், பொதுமக்கள் என்னும் ஓட்டர்களும், பிரதிநிதிகளாக நிற்பவர்களும், இவர்களுக்கு வேலை செய்யும் கங்காணிகளும் தமிழ்நாட்டிலும் இத்தனை அயோக்கியர்களாக இருக்கவும், அரசியல் வாழ்வு என்பது இவ்வளவு ஈனத்தனமாக இருக்கவும் காரணம் என்ன? ஒன்று பார்ப்பனர்; இரண்டு பத்திரிகைகள்; மூன்று காந்தி; நான்கு இன்றைய இந்திய ஆட்சி என்பதல்லாமல் வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *